நம் ஆன்மிகச் செயல்கள் சம்பிரதாயமாகவும், எந்திரத்தனமான சடங்குகளாகவும் மாறி விட்டிருக்கின்றன. நம் முன்னோர் நம்மிடம் விட்டுப் போயிருக்கும் எத்தனையோ பேரறிவுக் களஞ்சியங்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு எட்டவே இல்லை. இதற்குக் காரணம் அறியாமை. ஒரு காலத்தில் புரிந்து செய்தது பின் வந்த காலங்களில் புரியாத சடங்குகளாகவும், கட்டாயமாகவும் மாறி விட்டது. ஏன் என்ற கேள்வி எழுப்பாமலேயே அப்படி ஆட்டுமந்தையாகப் பின்பற்றியதால் பின்வரும் தலைமுறையினர் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்லத் தெரியாமல் போன பரிதாபநிலை உருவாகி விட்டது.
மாபெரும் ஆன்மிக உண்மைகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தினத்தந்தியில் தொடர்ந்து ஒருவருடம் என்.கணேசன் எழுதி வந்த அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஆகஸ்ட் 2014ல் ப்ளாக்ஹோல்மீடியா பதிப்பாளரால் வெளியிடப்பட்ட இந்த நூல் பின் அடுத்து இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.
இந்த நூலில் இருப்பவை-
தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?
கோவில் வழிபாடு ஏன்?
உபவாசம் எதற்காக?
சத்சங்கம் ஏன் முக்கியம்?
கார்த்திகை தீபத்தின் சிறப்பு!
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு!
கும்பாபிஷேகம் எதற்காக?
அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!
திருநீறு அணிவது எதற்காக?
இறைவழிபாட்டில் துளசி, வில்வம்
வழிபாட்டில் சங்கு, மணியின் பங்கு!
தாமரையின் தனிச்சிறப்பு
தேங்காய் உடைப்பது ஏன்?
அணுவில் ஆண்டவன்!
தியானம் ஏன் அவசியம்?
ஆழ்வார்களின் ஆன்மீகமும், அறிவியலும்
மார்கழியில் ஆன்மீகமும், ஆரோக்கியமும்
ஓம் மந்திரச் சிறப்பு
கும்பமேளா என்றால் என்ன?
ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்
காயத்ரி மந்திரத்தின் மகிமை
பரிணாம வளர்ச்சியில் தசாவதாரம்
ஆராயப்படும் ஆன்மீகம்
போதிதர்மரும் போதனைகளும்
வள்ளலார் வலியுறுத்திய ஆன்மிகம்
ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம்
மத்வர் உபதேசித்த த்வைதம்
ராமானுஜர் உபதேசித்த விசிஷ்டாத்வைதம்
மூன்றும் உண்மைகளே
குருநானக் உபதேசித்த ஆன்மிகம்
கபீர் கற்பிக்கும் ஆன்மிகம்
நான்கு உண்மைகள், எட்டு வழிகள்!
அர்த்தம் மிகுந்த அஷ்டவக்ர கீதை
மகாவீரரின் மகத்தான போதனைகள்
பத்ரகிரியாரும் மெய்ஞானப் புலம்பலும்
இறைவழிபாட்டு முறைகள்
இறைவன் அருவமா, உருவமா?
உண்மையான பக்தி
எதையும் புரிந்து செய்யுங்கள்
வணங்காவிட்டாலும் இறைவன்!
இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!
எது சிறந்தது இல்லறமா, துறவறமா?
மாயை என்பது என்ன?
கர்மா என்பது என்ன?
தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்?
கடமையா? பக்தியா?
உண்மையான குரு யார்?
நிம்மதிக்கும், முக்திக்கும் யோக வாசிஷ்டம்!
ஞானத்தின் அளவுகோல்!
உபநிடதங்கள் உணர்த்தும் உண்மைகள்!
பகவத் கீதையின் பரிபூரண மனிதன்
உண்மையான ஆன்மீகம்
1)
இந்தத் தலைப்புகளில் ஆன்மிக உன்னதங்களின் ஆழமான அர்த்தங்களையும் பலன்களையும் 52 கட்டுரைகளில் எவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்கும் இந்த நூல் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய நூலாகவும், ஆன்மிக நண்பர்களுக்கு பரிசளிக்க உகந்த நூலாகவும் இருக்கும். இதன் விலை ரூ.250/-
ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தினமணி-08.12.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக